Sunday, August 20, 2006

யோசிக்கிறேன்

அடடா!!

யார் இவன்.. புதிதாய்???

இவன் பெயர் : சுருக்கமாய் பரத்.

வயது : என்றும் 18

ஏன் இந்த பதிவு?
இவன் சொந்த கருத்துக்களை போட்டு வைக்கத்தான்.

என்ன எழுத போகிறான்?
இந்த பால் வெளி மண்டலத்தில் இருக்கும் எல்லாவற்றையும் பற்றித்தான்.

யார் வலைபதிவை அறிமுகம் செய்தது?
முதலில் கூகிள். அப்புறம் தமிழ்மணம்.

பிடித்தது?
வாக்குவாதம்.

பிடிக்காதது?
விதண்டாவாதம்

அடடா முதலில் எதைப் பற்றி எழுதுவது???

யோசிக்கிறேன்...

No comments:

Post a Comment